கொடூரம்

அதன் பின் அவர் 4ம் தேதி மதியம் சுமார் 3.30 மணிக்குத் தனது இரு மகன்கள் ஜோனான் மற்றும் ஜோசப்பை அந்த வீட்டிற்குச் சென்று யார் இருக்கிறார்கள் எனப் பார்த்து வரச் சொல்லி அனுப்பியுள்ளார். அவர்கள் 16 மற்றும் 9 வயது சிறுவர்கள். அவர்கள் சென்று பார்த்த போது தான் அந்த வீட்டில் நடந்த கொடூரமே தெரியவந்துள்ளது.