சந்தேகம்

ஸ்கிலிட்டும்பர் வீட்டில் அவர் இல்லாததால் அவரது மகளிடம் அந்த தகவலைச் சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார் ஸ்கிலிட்டும்பர் வீட்டிற்கு வந்த பின்பு அவரது மகள் இந்த தகவலை அவரிடம் சொல்லியுள்ளார். அப்பொழுதுதான் ஸ்கிலிட்டும்பருக்கு அந்த வீட்டில் உள்ள யாரையும் சில நாட்களாகப் பார்க்கவில்லையே, அவர்கள் யாரும் வெளி ஊருக்குச் செல்வதாகவும் சொல்லவில்லையே என எண்ணினார்.